One lakh students

img

தனியார் பள்ளிகளிலிருந்து ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளுக்கு வந்தனர்

தமிழகத்தில் இந்த ஆண்டில் தனியார் பள்ளிகளிலிருந்து சுமார் ஒரு லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளி களுக்கு வந்துள்ளனர்.  அரசுப் பள்ளிகளில் போதிய வசதிகள் இல்லை என்றும் கல்வித் தரம் இல்லை என்றும் கூறி பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைத் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர்.

;